நெல் பயிர் செய்வது எப்படி ?

paddy

நிலத்தை தயார்செய்தல்:

நெல் நடவு செய்வதற்கு, நன்கு மக்கிய உரம் இடவும், குறிப்பாக மாட்டு சாணம் மற்றும் ஆட்டு சாணம் ஆகியவை ஒரு ஏக்கருக்கு சுமார் 5 முதல் 10 டிராக்டர் உரம் தேவைப்படும்.
அதற்க்கு பிறகு, அதிக புல், கோரைகள் மற்றும் இதர களைகள் அதிகமாக இருந்தால், டிராக்டரில் 5 கலப்பை அல்லது 7 கலப்பையை பயன்படுத்தி நன்கு உழவவேண்டும்.
களைகள் அனைத்தும் காய்ந்த பிறகு, அதாவது 3 முதல் 5 நாட்கள் கழித்து ரொட்டேட்டரில் மண்ணை தூள் செய்து, பின்பு வரப்பு   அமைத்துக் கொள்ளவேண்டும்.
களைகள் அதிகமாக விவசாய நிலத்தில் இல்லை என்றால், ரோட்டேட்டரில் மண்ணை தூள் செய்து, பின்பு வரப்பு அமைத்துக் கொண்டால் போதுமானது.
தொழு உரமிட்டு நிலத்தை தயார் செய்த நிலையில் விவசாய நிலத்தில் போதுமான அளவு சத்து இல்லை என்று நீங்கள் நினைத்தால் பார் அமைக்கும் முன் அதாவது, ரொட்டேட்டரில் மண்ணை தூள் செய்த பிறகு 1 ஏக்கருக்கு DAP- 2 மூட்டை அல்லது super என்று அழைக்கப்படும் SSP – 4 மூட்டை மற்றும் வெப்பம் புண்ணாக்கு 10 கிலோ முதல் 40 கிலோ மற்றும் Hexaconazole குருணை 4 கிலோ கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
தக்காளியில் பூஞ்சாள நோய்கள் தாக்க, புள்ளி, பழுப்பு, கருகல் போன்றவை மற்ற செடி, கொடிகளைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும். Hexaconazole குருணையைப் பயன்படுத்துவதால் பூஞ்சான நோய்களுக்கான,
நோய் எதிர்ப்பு சக்தியை நெல் பயிருக்கு  தரக்கூடும்.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் top 3 விதைகளின் பெயர்கள்:

1.amman ponni

2.mahendra

3.dhanista

Nursery யில் (அல்லது) உங்கள் வீட்டில் நாற்றுவிடுதல்:

இரண்டு முறைகளில் நாற்றுகளை நடலாம்: நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடுதல். நேரடி விதைப்பில், விதைகளை நேரடியாக வயலில் விதைக்கலாம். நாற்று நடுதலில், நாற்றுகளை விதை படுக்கையில் வளர்த்து, பின் வயலில் நடலாம். நடவு செய்யும்போது, 20-25 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவும்.விவசாய நிலத்தில் நாற்று விடவேண்டும்.இப்போது உள்ள அனைத்து விதைகளும் Hybrid(கலப்பின) விதைகள்.ஆகவே நிலத்தில் நாற்று விடுவது சரியானது நாற்றுவிட்ட 10-15 நாட்களில் நுண்ணோட்டங்கள் கலந்த 19:19:19+ Micro nutrients யை 1 லிட்டருக்கு 1 கிராம் அளவில் எடுத்து தெளிக்கவேண்டும்.நாற்று அதிக தண்டு வளர்ச்சியாக இருந்தால் Licocin 0.5ml என்ற அளவில் எடுத்து தெளிக்க வேண்டும்.20-30 நாட்களில் நற்றாய் விவசாய நிலத்தில் வைக்கும் முன் Metalaxyl 1 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் எடுத்து தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

நடவு செய்த 2 முதல் 3 நாட்களுக்குப் பிறகு, முளைக்கும் முன் களைக்கொல்லியாக, ஏக்கருக்கு Butachlor 50 EC @ 1200 மிலி அல்லது Thiobencarb 50 EC @ 1200 மிலி அல்லது Pendimethalin 30 EC @ 1000 மிலி அல்லது Pretilachlor 50 EC @ 600 மிலி ஆகியவற்றைப் பயன்படுத்தவும். இந்த களைக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 60 கிலோ மணலில் கலந்து 4-5 செ.மீ ஆழத்தில் தேங்கி நிற்கும் நீரில் சீராக தெளிக்கவும்.

அகல இலைகளைக் கட்டுப்படுத்த, Metsulfuron 20 WP @ 30 கிராம்/ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீரில், முளைத்த பிறகு, நடவு செய்த 20-25 நாட்களுக்குப் பிறகு தெளிக்கவும். தெளிப்பதற்கு முன், வயலில் இருந்து தேங்கி நிற்கும் தண்ணீரை வடிகட்டி, தெளித்த ஒரு நாள் கழித்து நீர்ப்பாசனம் செய்யவும்.

நீர் நிர்வாகம்:

நெல் பயிருக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை, குறிப்பாக நடவு செய்தபின். நேரடி விதைப்புக்கு, 7-8 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த வயலில், தொடர்ந்து நீர் மட்டத்தை பராமரிக்க வேண்டும். 

புழு மற்றும் பூச்சி தாக்குதல்(Worm and insect infestation):

இலைப்புழு(Leaf minor):

இலைகளின் நடுவில் பாம்பு கோடு போட்டது போல காணப்படும்.

Chemical control:

sucess
Coragen

காய்ப்புழு(Fruit border):

நெல் துளை போட்டுக்கொண்டு சாப்பிட்டு வரும். இவை நெல் மகசூலைப் பெரிதும் பாதிக்கும்.இதை காய் சொத்தை என்று அழைப்பார்கள். பாதிக்கப்பட்ட சொத்தைக் காய்களை செடிகளில் இருந்து அகற்றி விடவேண்டும். சொத்தையால் பாதிக்கப்பட்ட காய்களை செடியில் இருந்து அகற்றாமல் மருந்து தெளித்தால் முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. எனவே காய்களை பறித்தப் பிறகு மருந்து தெளிப்பது நல்லப் பலனைத் தரும்.

Chemical control:

Delegate,
Tracer

இலைப்புழு(Cater pillar):

நெல் செடியின் இலைகளை சாப்பிட்டு வரும்.இது மகசூலை பாதிக்கும்.

Chemical control:

Proclaim,
Coragen,
Delegate

வெள்ளைக்கொசு(White fly):

இவை இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சி விடும். இவைகளால் பாதிக்கப்பட்ட இலைகள் புவி ஈர்ப்பு விசைக்கு மாறாக மேல் நோக்கி இருக்கும். இவை அதிகமாக பரவ கூடியவை. இவைகளை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையேல் இவை வைரஸாக மாறிவிடும்.இது மிளகாய் செடிகளையே அழித்து விடும்.
வைரஸால் பாதிக்கப்பட்ட செடிகளை மீட்க இயலாது.

Chemical control:

Prid,
Bifentherin10%EC

பூச்சிகள்(Thrips):

இந்த பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகள் சாறு உறிஞ்சப்பட்டு புள்ளிகளாகத் தெரியும். இவைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது. அதிகமாக பாதிக்கப்பட்ட செடிகள் வைரஸாக மாறக்கூடும்.

Chemical control:

imida,
Thiamethoxam,
roger.

நோய் மேலாண்மை:

ஆந்த்ராக்னோஸ்(Antharacnose):

இது இலைகளில் புள்ளிகளாக இருக்கும். இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து கருகலாக மாறும். இந்த பாதிக்கப்பட்ட காய்கள் நெருப்பில் சுட்டது போல காணப்படும்.

Chemical control:

Tilt,
Contaf plus,
Folicur

Early blight:

இந்த வகை இலைகள் பழுத்து கருக ஆரம்பிக்கும்.

Late blight:

இந்த வகை இலைகள் முழுவதுமாக கருக ஆரம்பிக்கும்.

Chemical control:

Kocide+Stepto,
Flash super+stepto

வாடல் மற்றும் ஈரப்பதம்(wilt and damping off):

செடிகள் , வேரில் உள்ள பாதிப்புகளால் இறக்க ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட செடியில் எந்த வித மாற்றமும் தெரியாது. பாதிக்கப்பட்ட செடிகளை எடுத்து பார்த்தால் அதில் அழுகல் இருக்கும். இந்த பாதிப்பு வேரில் மட்டும் இருந்தால் மருந்தை ட்ரிப்பில் விடலாம். இந்தப் பாதிப்பு தண்டில் இருந்தால் செடியின் தண்டில் இருந்து வேருக்கு செல்லும் படி மருந்தை அனைத்து செடிகளுக்கும் ஊற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை சரி செய்ய இயலாது. ட்ரிப்பில் மருந்தை விடுவதை விட, செடிகளுக்கு மருந்தை ஊற்றுவது நல்லப் பலனைத் தரும்.

Chemical control:

Carbendazim,
redomil Gold,
Coc,
Aliete,
Kocide

நுண்துகள் பூஞ்சை காளான்(Powdery mildew):

இது இலைகளின் மீது சாம்பல் படிந்து இருப்பது போல இருக்கும்.

Chemical control:

Sulpur,
Flick super

நெல் உரம் மேலாண்மை:

  • நெல் வேர் வளர்ச்சிக்கு kelpak, humic யை பயன்படுத்தவும்,
    இவை பயன்படுத்துவதால் வெள்ளை வேர் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்
  • நெல் நன்கு வளர urea ,20:20:0:13, போன்றவைகளை ஒரு ஏக்கருக்கு ஒன்றில் இருந்து இரண்டு மூட்டை வரை பயன்படுத்தலாம்
    15:15 :15 , 17 :17 :17 போன்றவற்றை ஒரு ஏக்கருக்கு இரண்டு மூட்டை வரை பயன்படுத்தலாம்
  • நெல் தூர் எண்ணிக்கை அதிகமாக்க boron, amino போன்றவற்றை பயன்படுத்தலாம்
  • நெல் நல்ல எடை வர potash போன்றவற்றை பயன்படுத்தலாம
Scroll to Top